உன் பாத சுவடுகள்
ஒவ்வொன்றும்
எனக்கு
பாசறைகளா---
இல்லை
எனது வாழ்க்கைகா...
இதோ !---
தனிமை என்னை வாட்டிட
உன் பாத சுவடுகளை
தேடியே...
உன் அருகில் இருத்தாலும்
சூரியன்
என சுட்டெரிக்கின்றாய்---
வெகுதூரமாய் சென்றிட
காலன் என்னை தேடியே---
உன்னிடம்
இருந்து
என்னை பிரித்து கொள்ள...
எனக்கு
தெரியும்---
“ஜெனனம்
என்று ஒன்று உண்டென்றால்
மரணம் என்று ஒன்று உண்டென்று...”
ஏனோ !
உன்னை விட்டு பிரிகையில்
மரணம் இல்லா வாழ்வுக்கு
ஒரு அசை தான்...
உன் நினைவுகளோடு
மட்டும்
வாழ்ந்திட---
No comments:
Post a Comment