திற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்தூர் என்ற கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது விசேஷ அம்சம். ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம். அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. 1240 அடி நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் 29 பில்லர்களை தாங்கி நிற்கிறது. இதன் மீது நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென காட்சி தரும். கட்டணம் கிடையாது. இங்கு தங்கும் வசதி இல்லை. அருகிலுள்ள மார்த்தாண்டத்தில் தங்குவதற்கு லாட்ஜ்கள் உள்ளன. மேலும், 18 அடி உயரமுடைய அனுமான் மற்றும் பெண் விநாயகர் சிற்பம் கொண்ட சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், பாம்பை மூலவராகக் கொண்ட நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆகியவை பிரசித்தி பெற்ற இடங்கள் ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
கற்ப்பும் உயிரும் ஒன்று தானே --- அதில் தோன்றிடும் உயிரை மட்டும் அழிப்பதேனடி ---- பெண்ணே ….! “ பிறக்கும் முன்னே தங்கிய கருவறை கல்லறைய...
-
புன்னகை கண்டு மயங்காதே------ கண்கள் கண்டு கரையாதே------- காதல் என்பது சுகம்தான்…….. அதற்காக வாழ்க்கை எனபது சுமை அல்ல காதலில் விழுந்து வாழ்க...
-
நீ பிறந்தாலே செலவு என்று எண்ணி உன்னை கருவிலே அழிக்க நினைப்பவரை மன்னியாதே கன்னிப் பருவுமதிலே எத்தனை கனவுகள் அதை சுட்டெரிப்பத...
No comments:
Post a Comment