யூத்தம் ஒன்று வருது
சத்தம் இல்லாமல்---
நிசப்தனாய் நான் இங்கு...
அவள் பார்வையில்
சிறை வைக்க பட்டேன்...
அது ஒரு அழகிய சிறை வாசம்
என் வாழ்வில் கண்டிராத
பொன்வசந்தம்…
அவளின்
ஓர பார்வை
சொல்லிடும்
பல பதில்கள்...
என்னை
கண்டதும்---
சற்றே
மறைந்து கொள்கிறாள்...
வெட்கத்தில்
நாணியே
தலை குனிந்தவளாய்
என் அருகே---
அதுவே
என்னவளின்
முதல்
சந்திப்பு...
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2014/11/blog-post_23.html
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
ReplyDelete