27 October 2011
23 October 2011
வேதனையாய்....
மலர் ஒன்று பூத்தது…..
வண்டொன்று மொய்த்தது.....
எனனென்று சொல்வேன்.....
சூடிக்கொள்ள யாரும் இல்லை.....
சூதாட்ட காரர்களின் பிடியில்
சிக்கி விட்டாளே.....
இன்றோ அவளை மொய்த்து
கொள்ள தினம் தினம்
எத்தனை வண்டுகள்.....
கல்லாய் போன
அவளின் ஸ்பரிசத்தில்---
பூவாக
ஒரு சின்ன இதயம்
வேதனையை
மட்டும் சுமந்து கொண்டு-------
09 October 2011
03 October 2011
சிறு கவிதை
அவளின் நினைவுகள் கூட
இன்று எனக்கு சுமை தான்
என்றாவது என்னவள்
அறிந்து விடுவாளோ என்று..
இன்று எனக்கு சுமை தான்
என்றாவது என்னவள்
அறிந்து விடுவாளோ என்று..
*************************************************************************
நினைவுகளில் நீந்தும்
மீன்கள் கூட ---
கனவுகள் என்னும்
வலையில் சிக்கி..
வலிகளை சுமந்து கொண்டு...
மீன்கள் கூட ---
கனவுகள் என்னும்
வலையில் சிக்கி..
வலிகளை சுமந்து கொண்டு...
*************************************************************************
எது நிஜம் என்று
தெரியாது....
தெரியாத ஒன்றை தேடியே
விடை தேடி அலைகின்றான்
புரியாதவனாய்....
தெரியாது....
தெரியாத ஒன்றை தேடியே
விடை தேடி அலைகின்றான்
புரியாதவனாய்....
*************************************************************************
ஆசைகள் இல்லாத
மனிதன் எங்கே....?
தேடுகிறேன்...
அதுவும் ஒரு ஆசை தானே.....
*************************************************************************
சித்திரமும் பேசிட
சிக்கிக் கொண்டான்...
சிற்பமென செதுக்கிய
அவன் வாழ்வு
கீறல் விழுந்த சிலையாய்------
சிக்கிக் கொண்டான்...
சிற்பமென செதுக்கிய
அவன் வாழ்வு
கீறல் விழுந்த சிலையாய்------
*************************************************************************
சுவடுகள் இல்லாத
மனிதம் இது…
தேடுவதோ
மரணமில்லா
வழ்வை……..
*************************************************************************
வழி தேடும் கண்கழுக்கு
காதல் ஒரு
பாவம் என்றால்----
கிழிந்த காகிதமாய் போயிடுவாய்----
உன் வாழ்வும் இங்கு
தண்ணீரில் மிதக்கும்
காகித கப்பலை போல----
Subscribe to:
Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
ஆராரோ ஆரிராரோ என் கண்ணே நீயும் கண்ணுறங்கு……. நானும் இங்கு பாடுகிறேன் உனக்கொரு தாலாட்டு…….. எதிரிகள் சூழ்ந்திட நானும் இங்கு அனாதையாய்-----...
-
இல்லம் ஒன்று கட்டினான்---- உள்ளம் அங்கு இல்லை..... தண்ணி ஒன்று அடித்தான்---- தெளிவு அங்கு இல்லை ...... தள்ளாடும் வாழ்க்கையை---...
-
உன் பாத சுவடுகள் ஒவ்வொன்றும் எனக்கு பாசறைகளா--- இல்லை எனது வாழ்க்கைகா... இதோ !--- தனிமை என்னை வாட்டிட உன் பாத ச...


