09 October 2011

நிழல் என.......


நிழல் என திரிந்திடும்
என் கனவுகளுக்கு
விடை கொடு கிழியே---
விடை கொடு.....
உன்  நினைவில்  தலை சாய்த்திட....

நிஜம் என
ஒரு சொல் சொல்லடி கிழியே
உன் நிழலாய் நான் என....

காலனும் இன்று
என்னை தேடிய---

உன்னை விட்டு
வெகு தூர பயணம்....

நானும் செல்கிறேனடி கிழியே
என நினைவுகளை மட்டும்
உன்னிலே விதையாய
புதைத்து விட்டு......

1 comment:

  1. கிளி!!,கிழி இல்லை

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...