11 November 2011

பாரதம் உந்தன் கையிலடா .. . .


பாரதம் உந்தன்
கையிலடா....
கொஞ்சம் எழுந்து
நின்று பாரடா....

சுற்றி வரும் பூமி
சுழன்றிடும்.....
சுழல செய்யும்
கால சக்கரம்
உந்தன் கையிலடா.....

சிறை வைத்த உன்
கனவுகளுக்கு...
கொஞ்சம்
உயிர் கொடுத்த பாரடா....

வாடிய பூக்கள் கூட
புதிதாய் பூத்திடும்
உன் சாதனையின்
நாளை எண்ணியே!.....

2 comments:

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...