ஏ நிலவே..!....
மஞ்சள் நிறத்தவளாய்
ஆடை அணிந்திட
அந்தி சாயும் நேரமிது----
வெட்கத்திலே
புது பெண்ணாய்---
மெல்லிய தலையை தூக்கி
உன்
வருகை கண்டு
நட்சத்திர பட்டாளங்கள்
படை எடுத்து நிற்கின்றன....
மண மகளாய்
உன்னை வரவேற்க....
உன் கரங்களாய்
இதோ!---
மேகங்கள்
உன்னை ஒளித்து கொள்ள....
ஆனால்
நீ ஒளிந்து கொள்ளும்
மேகங்கள் கூட
எதனை அழகு
பனி மூட்டமாய்.....
ஏதோ----
முதல் முதலாய்
பிறந்த உணர்வு
தனிமையை அடிமையாக்கி
என்னையும் மறந்து......
No comments:
Post a Comment