09 February 2012

பூஜை செய்திட


சிரிக்கும் நெஞ்சங்கள்
சிந்திய வியர்வை எல்லாம்
ஆறாக மாறிய
காலம்
மாறி விட்டது...
இரத்தங்கள் சிந்தி
சுதந்திரம்
பெற்றதோ---
                அன்று...

பெற்ற சுதந்திரம்
இரத்த வெள்ளத்தில்
மிதப்பதோ---
        இன்று...

காவி கட்டியவன்
துப்பாக்கி ஏந்தினால்
பூஜை செய்பவனுக்கு
வெடி குண்டுகள்
தான் கடவுளா---!

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...