அவளின் நினைவுகள் கூட
இன்று எனக்கு சுமை தான்
என்றாவது என்னவள்
அறிந்து விடுவாளோ என்று..
இன்று எனக்கு சுமை தான்
என்றாவது என்னவள்
அறிந்து விடுவாளோ என்று..
*************************************************************************
நினைவுகளில் நீந்தும்
மீன்கள் கூட ---
கனவுகள் என்னும்
வலையில் சிக்கி..
வலிகளை சுமந்து கொண்டு...
மீன்கள் கூட ---
கனவுகள் என்னும்
வலையில் சிக்கி..
வலிகளை சுமந்து கொண்டு...
*************************************************************************
எது நிஜம் என்று
தெரியாது....
தெரியாத ஒன்றை தேடியே
விடை தேடி அலைகின்றான்
புரியாதவனாய்....
தெரியாது....
தெரியாத ஒன்றை தேடியே
விடை தேடி அலைகின்றான்
புரியாதவனாய்....
*************************************************************************
ஆசைகள் இல்லாத
மனிதன் எங்கே....?
தேடுகிறேன்...
அதுவும் ஒரு ஆசை தானே.....
*************************************************************************
சித்திரமும் பேசிட
சிக்கிக் கொண்டான்...
சிற்பமென செதுக்கிய
அவன் வாழ்வு
கீறல் விழுந்த சிலையாய்------
சிக்கிக் கொண்டான்...
சிற்பமென செதுக்கிய
அவன் வாழ்வு
கீறல் விழுந்த சிலையாய்------
*************************************************************************
சுவடுகள் இல்லாத
மனிதம் இது…
தேடுவதோ
மரணமில்லா
வழ்வை……..
*************************************************************************
வழி தேடும் கண்கழுக்கு
காதல் ஒரு
பாவம் என்றால்----
கிழிந்த காகிதமாய் போயிடுவாய்----
உன் வாழ்வும் இங்கு
தண்ணீரில் மிதக்கும்
காகித கப்பலை போல----
நல்ல முயற்சி, வாழ்த்துகள்
ReplyDeletetnks frnd
ReplyDelete