07 December 2011

நம்பிக்கை


இலட்சிய வாழ்வில்
பயணம் செய்ய---
இலட்சியங்களை தேடியே
நம்பிக்கை தான் வாழ்க்கை
என்று நினைத்தால்
அந்த வானம்
உந்தன் கையில் எட்டிடுமே...!

காலை பனி துளி
சூரியனை கண்டு
ஒளிவது போல அல்ல
நம்பிக்கை....

அது
மனிதனின்
    முதுகெலும்பு....

வாழ்வின் ஆரம்பமும்
நம்பிக்கை....
வாழ்வின் முடிவும்
நம்பிக்கை....

நம்பிக்கை
இல்லை எனில்
வாழ்வும்
வீண் தானே----

1 comment:

  1. நம்பிக்கை சொல்லும் வரிகள் அருமை .
    http://vazeerali.blogspot.com/

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...