இலட்சிய வாழ்வில்
பயணம் செய்ய---
இலட்சியங்களை தேடியே
நம்பிக்கை தான் வாழ்க்கை
என்று நினைத்தால்
அந்த வானம்
உந்தன் கையில் எட்டிடுமே...!
காலை பனி துளி
சூரியனை கண்டு
ஒளிவது போல அல்ல
நம்பிக்கை....
அது
மனிதனின்
முதுகெலும்பு....
வாழ்வின் ஆரம்பமும்
நம்பிக்கை....
வாழ்வின் முடிவும்
நம்பிக்கை....
நம்பிக்கை
இல்லை எனில்
வாழ்வும்
வீண் தானே----
நம்பிக்கை சொல்லும் வரிகள் அருமை .
ReplyDeletehttp://vazeerali.blogspot.com/