சிந்தனை
செல்வங்கள் எங்கே ?...
சிந்தும்
கண்ணீரும்
எங்கே ?...
சீதையை தேடி
வந்த ராமனும்
எங்கே ?...
சீதனம் கொடுக்க
லெட்சுமியும்
இல்லையே !....
வரண் கேட்டு
வந்தவர்கள்
குணம் கேட்காமல்
பணம் கேட்டு
எங்கோ ?....
வானில் பூத்த
மலராய் அவழ்---
சூடிட யார் ?.....
சுழலில் சிக்கிய
படகாய அவழ்---
மீட்டிட யார் ?....
கீறல் விழுந்த
சிலையாய் அவள்---
செதுக்கிட யார் ?....
புன்னகை
பூ பூத்தவள்---
இன்றோ---
கண்ணீரால்
தன் வாழ்வை
தொலைத்து
கொண்டாள்.....
௨திராத மலராய்—
அருமையான வரிகள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in