21 December 2010

ரோட்டோர பூக்கள்

பிறந்த இடமோ 
தெரியவில்லை
வழர்ந்த இடமோ 
வீதி...

தாய் தந்தை 
தெரியவில்லை---
தெரிந்ததெல்லாம் 
சிரிப்பு ஒனறுதான்.....

பசி என்பதை மறந்திட---
கையில் புத்தகங்களை
தாங்க வேண்டிய
கைகள்---
தட்டுக்கள் ஏந்தி
சில்லறை கேட்பதா !---

சோகங்களை மறைத்திட
போதைகளை 
தேடுவதா---

பாசம் என்பதை
தெரிந்திட இந்த
இளம் சிட்டுக்களுக்கு
யார்
?....

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...