மாலையில் புத்திடும்
மலரிது…..
என்றும் எழுதப்படாத
காவியம் ஒன்று…..
காலை பனித்துளி
மெல்ல
கதவை தறந்திடவே---
ஆதவன் மெல்லமே
எழுந்தான்….
அதுவரை அமைதியாக
இருந்ந வீதி---
கலை கட்ட ஆரம்பித்தது….
பல வித இரைச்சல்கள்
மத்தியில்---
குழந்தையின் அழுகுரல்
மனதை உருக்கியது…..
எங்கே என்று தேடினால்
குப்பை தொட்டியில்
குப்பைகளின் மத்தியில்
புரண்டு கொண்டிருந்து
தான் ஒரு அனாதை
என்று தெரியாமல்…..
No comments:
Post a Comment