21 December 2010

விலையில்லா முத்து

 

மாலையில் புத்திடும்
மலரிது…..
என்றும் எழுதப்படாத
காவியம் ஒன்று…..

காலை பனித்துளி
மெல்ல
கதவை தறந்திடவே---

ஆதவன் மெல்லமே
எழுந்தான்….
அதுவரை அமைதியாக
இருந்ந வீதி---
கலை கட்ட ஆரம்பித்தது….

பல​ வித இரைச்சல்கள்
மத்தியில்---
குழந்தையின் அழுகுரல்
மனதை உருக்கியது…..

எங்கே என்று தேடினால்
குப்பை தொட்டியில்
குப்பைகளின் மத்தியில்
       புரண்டு கொண்டிருந்து
தான் ஒரு அனாதை
       என்று தெரியாமல்…..

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...