21 December 2010

ஆசை

நிலவுக்குஆசை
                            அது
தேயாதிருக்க……..

மலருக்கு ஆசை
                             அது
உதிராதிருக்க…………

வண்டுக்கு ஆசை
                                 பூ
உதிராதிருக்க……..

கடலுககு ஆசை
                            அது
அழகாயிருக்க………..

சுரியனுக்கு ஆசை
                               அது
மறையாதிருக்க……….

பலருக்கு ஆசை
                        அவர்கள்
சாவாதிருக்க……..

         எனக்கு ஆசை
         என்
         நட்பு பிரியாதிருக்க……..

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...