21 December 2010

மரணம் வரை

என் மரணத்தின் 

வாசல்கள் 

வா வா என்று
முத்தமிட....
உன் நினைவுகளை
மட்டும்....
சுமந்து கொண்டு செல்கிறேன்
உன்னை விட்டு
வெகுதுரமாய....  
என் நினைவுகளை மட்டும்
உன்னுடனே
வைத்து விட்டு...

4 comments:

  1. உன்னுள் கலந்ததால்
    உன் நினைவுகளாகவே
    மாறிவிட்ட நான்
    நினைவுகளும் அற்று
    உன்னில் கலந்த என்
    ...நினைவுகளை விட்டு
    உன் நினைவுகளை
    பிரித்து வைகவேண்டாமென
    நினைவுகளற்று நான் ...
    ... சோனா கிரண் ...

    ReplyDelete
  2. நினைவுகள் எப்போதுமே சுகமானவைதான் :) அழகு கவிதை :)))

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...