மாய உலகில்
பிறந்தது எதற்கு
தோழா---
எங்கும் கேட்கிறது
அணுகுண்டன் ஓசை….
பிறந்தது முதல்
கல்லறை வரை
போராட்டம்……
எங்கும்
சிதறியது உடல்கள்…..
பிரிந்நது உயிர்கள்…..
காணும் தூரம் வரை----
யுத்தகளங்கள்……
கேட்கும் தூரமெல்லாம்
அழுகுரல்…..
கண் இமைக்கும்
நேரத்தில்----
கல்லறையாய் போனது……
விழி மூடி தூங்கினால்
கணணில் தெரிவது
ஏழைகளின் அவலம்……
காதில் கேட்கிறது
கதறல்….
நான் தூங்கிய மாதங்கள்
பத்து மட்டுமே…..
அதுவோ-----
தாயின்
கருவறையில்…..
நான் தூங்கிய நாட்கள்
ReplyDeleteபத்து மட்டுமே…..
அதுவோ-----
தாயின்
கருவறையில்…..
மிகவும் உண்மையான வரிகள் .....