24 January 2011
காதலின் வேதனை
என் இனிய தென்றலே
நீ வீசிடும் நேரத்தில்
உன்னை தூற்றி கொள்ளவில்லை……
நீ இல்லா நேரத்தில்
இந்த அழகிய விழக்குகள்
வா வா என்று முத்தமிடுவதேன்…….
வாய் விட்டு அழவும் தெரியவில்லை
நீ வீசிடும் இந்த பொழுதை
மறக்கவும் முடியவில்லை…….
காதோரமாய் இனிய பாடல்கள்
என் நினைவுகளை
வருடிக்கொள்வதா-------
போதும்
நிறுத்தி விடு
என் உள்ளே
நான் மட்டுமாய் ஆசை படுகிறேன்
ஆனால்
ஏனோ தெரியவில்லை
என்றும் உன் நினைவால்
வாழ்வை இழந்திடுவேனோ……?......
Subscribe to:
Post Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
இதோ நாட்டின் முதுகெலுப்பு என்ற இளைய சமுதாயம் எழுந்திட நாதி இல்லாமல் திண்டாட்டம்.... எம் இளைய சமுதாயத்தை காத்திட சட்டங்கள் இல்லையா.... இல்...
-
நட்சத்திரங்கள பல ஜொலிக்க இடமில்லாமல் துடிக்கிறது ------ இடம் கொடுங்களேன் ------ அதன் பிராகாசத்தை பார்ப்போம் …… ------- இழைஞன் ------
-
கவிதைகள் எல்லாம் ௨ண்மையும் அல்ல---- பொயியும் அல்ல---- -ஆனால் அவை என்றும் மனித இதையத்தின் மெய்யான உண...
No comments:
Post a Comment