26 January 2011
இதோ அழைக்கிறாள் எம் தேசத்தாய்........
சந்திக்க வந்த வேளையில்
சாதிக்க சொன்னாய்......
சிந்தித்த நேரத்தில்
சீராக்க சொன்னாய்.....
சுமைகள் பல சுமந்து
சூட்சிகள் செய்யாமல்
செந்தமிழ் பேசி
சேதம் இல்லாமல்
சொக்கி தவிக்கும் மக்களுக்கு
சோகங்களை நீக்கி
நீதி தேவதையின் முன்னால்
கட்டவுள்த்திட------
கண்சிமிட்டும் நேரமதிலே
சிக்கி போகும் மக்களை
காத்திட-------
எம் கரங்களோடு
கரம் சேர எழுந்து வா
--------------------------என் தோழனே…!.......
Subscribe to:
Post Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
இதோ நாட்டின் முதுகெலுப்பு என்ற இளைய சமுதாயம் எழுந்திட நாதி இல்லாமல் திண்டாட்டம்.... எம் இளைய சமுதாயத்தை காத்திட சட்டங்கள் இல்லையா.... இல்...
-
நட்சத்திரங்கள பல ஜொலிக்க இடமில்லாமல் துடிக்கிறது ------ இடம் கொடுங்களேன் ------ அதன் பிராகாசத்தை பார்ப்போம் …… ------- இழைஞன் ------
-
கவிதைகள் எல்லாம் ௨ண்மையும் அல்ல---- பொயியும் அல்ல---- -ஆனால் அவை என்றும் மனித இதையத்தின் மெய்யான உண...
No comments:
Post a Comment