23 January 2011

இது ஒன்றும் காவியமல்ல


 

காவியம் என்று சொல்ல

இது ஒன்றும் புதிதல்ல

பல கவிஞர்கள் எழுதிய

எழுத்துக்களே…!......

கவிதை என்றால் என்ன?

     எழுத்துககள் ஒன்றாக சேர்த்து

         உயிர் கொடுப்பதா-----

             இல்லை

        புதிதாய பூத்திடும்

      மலரா கருத்துக்களா-----

 எனறோ ஒருவன் எழுதி வைத்தான்

     பெண்ணை தெய்வமென”

             ஏன்?........

------அவள் பிறப்பின வாசல் என்பதாலா-------!........

அதனால் தான் பெண் என்ற வார்த்தைக்கு மதிப்போ

       ஆனால் இன்றோ

     காலம் மாறி விட்டது………

மாற்றங்கள் தான்

      மனிதர்களை மாற்றுவதா-------

போதும் இந்த வேதனை

      காலத்தின் மாற்றஙகள் வேண்டாம்

நாகரிகம் எனற பெயரில்

ஒரு புதிய சகாப்தம் தேவைதான்

அதற்காக நம்மை

சீர்குலைக்க வேண்டாம்……….

      ------“எனறும் புதிதாய் மலர்ந்திடுவோம்

         சிந்தனையில் எழுர்ச்சி பெறுவோம்

           சந்ததிகளை மாற்றிடுவோம்”--------

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...