23 January 2011
இது ஒன்றும் காவியமல்ல
காவியம் என்று சொல்ல
இது ஒன்றும் புதிதல்ல
பல கவிஞர்கள் எழுதிய
எழுத்துக்களே…!......
கவிதை என்றால் என்ன?
எழுத்துககள் ஒன்றாக சேர்த்து
உயிர் கொடுப்பதா-----
இல்லை
புதிதாய பூத்திடும்
மலரா கருத்துக்களா-----
எனறோ ஒருவன் எழுதி வைத்தான்
பெண்ணை தெய்வமென”
ஏன்?........
------அவள் பிறப்பின வாசல் என்பதாலா-------!........
அதனால் தான் பெண் என்ற வார்த்தைக்கு மதிப்போ
ஆனால் இன்றோ
காலம் மாறி விட்டது………
மாற்றங்கள் தான்
மனிதர்களை மாற்றுவதா-------
போதும் இந்த வேதனை
காலத்தின் மாற்றஙகள் வேண்டாம்
நாகரிகம் எனற பெயரில்
ஒரு புதிய சகாப்தம் தேவைதான்
அதற்காக நம்மை
சீர்குலைக்க வேண்டாம்……….
------“எனறும் புதிதாய் மலர்ந்திடுவோம்
சிந்தனையில் எழுர்ச்சி பெறுவோம்
சந்ததிகளை மாற்றிடுவோம்”--------
Subscribe to:
Post Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
இதோ நாட்டின் முதுகெலுப்பு என்ற இளைய சமுதாயம் எழுந்திட நாதி இல்லாமல் திண்டாட்டம்.... எம் இளைய சமுதாயத்தை காத்திட சட்டங்கள் இல்லையா.... இல்...
-
நட்சத்திரங்கள பல ஜொலிக்க இடமில்லாமல் துடிக்கிறது ------ இடம் கொடுங்களேன் ------ அதன் பிராகாசத்தை பார்ப்போம் …… ------- இழைஞன் ------
-
கவிதைகள் எல்லாம் ௨ண்மையும் அல்ல---- பொயியும் அல்ல---- -ஆனால் அவை என்றும் மனித இதையத்தின் மெய்யான உண...
No comments:
Post a Comment