எழுது கோலை பிடித்து
எழுதும் வயதில்
எதிரியை தேடி
ஆயுதம் எடுக்கும்
உலகமிது----
அன்று
பாரத தாயை காக்க
சத்தியம் என்னும்
ஆயுதத்தை கத்தியாக
கொண்டான் – காந்தி……
அவர் மார்புக்கு
தோட்டாக்கள் தான் பரிசா------
எழுத்துக்களை ஆயுதங்களாய்
தொடுத்தான் பாரதி….
ஒவ்வொனறும் வில்லிருந்து
புறப்படும் அம்புகளாக
இதையத்தை கழித்துச் சென்றது...
இன்றோ
மின் விழக்குகளில் பாடங்களை
கற்றவர் இந்தியாவின்
முதல் குடிமகனானர்………
அவரே வியப்பூட்டும்
விஞ்ஞானத்தை வளர்க்கும்
சக்தியும் ஆனார்…….
கனவு காணுங்கள் என்று
இளைய தலைமுறையை
ஊக்குவிக்கும்
தலைவரும் அவரே-------
நரைகள் பல விழுந்தும்
கரை படியாத இதையத்தின்
கனவு ஒன்றுதான-------
அதுவோ-------
இந்தியா வல்லரசாவது……..
எழுதும் வயதில்
எதிரியை தேடி
ஆயுதம் எடுக்கும்
உலகமிது----
அன்று
பாரத தாயை காக்க
சத்தியம் என்னும்
ஆயுதத்தை கத்தியாக
கொண்டான் – காந்தி……
அவர் மார்புக்கு
தோட்டாக்கள் தான் பரிசா------
எழுத்துக்களை ஆயுதங்களாய்
தொடுத்தான் பாரதி….
ஒவ்வொனறும் வில்லிருந்து
புறப்படும் அம்புகளாக
இதையத்தை கழித்துச் சென்றது...
இன்றோ
மின் விழக்குகளில் பாடங்களை
கற்றவர் இந்தியாவின்
முதல் குடிமகனானர்………
அவரே வியப்பூட்டும்
விஞ்ஞானத்தை வளர்க்கும்
சக்தியும் ஆனார்…….
கனவு காணுங்கள் என்று
இளைய தலைமுறையை
ஊக்குவிக்கும்
தலைவரும் அவரே-------
நரைகள் பல விழுந்தும்
கரை படியாத இதையத்தின்
கனவு ஒன்றுதான-------
அதுவோ-------
இந்தியா வல்லரசாவது……..
No comments:
Post a Comment