11 April 2011

சிறு கவிதைகள்

ணக் கோலத்தில்

நீ 

இருக்க ----

துணை தேடி 

நானும் வந்தோனடி.....

வினை செய்ய அல்ல.....

                                      என் வழ்வை

                                                               தேடி.......


************************************


னவில் வந்து 

உயிரில் கலந்தவளே---- 

என்றும் 

உன் நினைவாலே -----

வாழும் என் இதயம் 

உன்னை 

சுற்றியே திரிந்திடும்..........

நான் மரணத்தை 

தாண்டிய பின்பும்........

                                   என்

                                   நினைவுகளாக-----

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...