மணக் கோலத்தில்
நீ
இருக்க ----
துணை தேடி
நானும் வந்தோனடி.....
வினை செய்ய அல்ல.....
என் வழ்வை
தேடி.......
************************************
கனவில் வந்து
உயிரில் கலந்தவளே----
என்றும்
உன் நினைவாலே -----
வாழும் என் இதயம்
உன்னை
சுற்றியே திரிந்திடும்..........
நான் மரணத்தை
தாண்டிய பின்பும்........
என்
நினைவுகளாக-----
No comments:
Post a Comment