ஓடி செல்லும்
நதிகளே-----
கொஞ்சம் நில்லுங்க…….
நீந்தி செல்லும்
மீன்களே-----
கொஞ்சம் நில்லுங்க….
நான் சொல்லும்
கதையை
கொஞ்சம் கேளுங்க-----
தாயே !..
ஒரு ஜென்மம் போதாதே
நீ தந்த அன்பு…..
மற்றொரு ஜென்மம்
வேண்டி நின்றேன்
உன்னை வணங்கிட….
நீயும்….
பத்து மாதம்
சுமந்தாயே----
உயிர் கொடுத்து
என்னை ஈந்றிட….
நானும் இங்கு
தூங்கிட……
நீயும்
கண் விழித்தாயே
தாலாட்டு பாடிட------
No comments:
Post a Comment