06 April 2011

நீயே தெய்வம்


ஓடி செல்லும்

நதிகளே-----

கொஞ்சம் நில்லுங்க…….


நீந்தி செல்லும்

மீன்களே-----

கொஞ்சம் நில்லுங்க….


நான் சொல்லும்

கதையை

கொஞ்சம் கேளுங்க-----


தாயே !..

ஒரு ஜென்மம் போதாதே

நீ தந்த அன்பு…..


மற்றொரு ஜென்மம்

வேண்டி நின்றேன்

உன்னை வணங்கிட….


நீயும்….

பத்து மாதம்

சுமந்தாயே----

உயிர் கொடுத்து

என்னை ஈந்றிட….


நானும் இங்கு

தூங்கிட……

நீயும்

கண் விழித்தாயே

தாலாட்டு பாடிட------

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...