எழுத்துக்களை சேர்த்தால்
எதுவும் செய்திடலாம்…..
ஆனால் அது-----
எழுத்தாளன் பேனா
முனையிலிருந்து
புறப்படும் பூவை போன்றது…….
சுதந்திரம் என்னும்
தீயை ஊட்டிட----
இந்த எழுத்துக்களும்
ஒரு காரணமாம்……
ஆம்
பாரதி எழுதினான்---
பாரத தாயைக் காக்க…….
அவருடைய
ஒவ்வொரு எழுத்துக்களும்
சுதந்திர தீயை ஊட்டியது……
பச்சிளம் குழந்தைக்கு
பால் கொடுக்கும்
தாய் கூட-----
பாரதியின்
கவி பாடி
பாலூட்டிய
காலமும் உண்டு…..
ஆனால்
இன்றைய மனிதன்
எழுதுகின்றான்
கன்னியை பார்த்து….
கண்ணே மணியே
என்று
எதற்கு ?.....
இன்றைய மனிதன்
எழுதுகின்றான்
கன்னியை பார்த்து….
கண்ணே மணியே
என்று
எதற்கு ?.....
ean enral enru suthanthiram kidaithuvitatham?
ReplyDeleteunmaya nanbhargale
tnku nanba...
ReplyDeleteகலக்கீட்டீங்க நண்பரே அருமையான வரிகள்
ReplyDeletenanti nabarae....
ReplyDelete