04 April 2011

எழுத்துக்கள்


எழுத்துக்களை சேர்த்தால்

எதுவும் செய்திடலாம்…..


ஆனால் அது-----


எழுத்தா
ன் பேனா 

முனையிலிருந்து

புறப்படும் பூவை போன்றது…….


சுதந்திரம் என்னும்

தீயை ஊட்டிட----

இந்த எழுத்துக்களும்

ஒரு காரணமாம்……


ஆம்

பாரதி எழுதினான்---


பாரத தாயைக் காக்க…….


அவருடைய

ஒவ்வொரு எழுத்துக்களும்

சுதந்திர தீயை ஊட்டியது……


பச்சிளம் குழந்தைக்கு

பால் கொடுக்கும்

தாய் கூட-----


பாரதியின்

கவி பாடி

பாலூட்டிய

காலமும் உண்டு…..




ஆனால்


இன்றைய மனிதன்

எழுதுகின்றான்

கன்னியை பார்த்து….


கண்ணே மணியே

என்று

எதற்கு ?.....

4 comments:

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...