05 April 2011

என்றும் உன் நினைவாக….


பல வருடங்கள்

தாண்டி சென்ற

என்னால்------

உன்னை தாண்டி

செல்ல முடிய வில்லை……


நீ எந்தன்

உயிரோடு கலந்தவளா----

இல்லை

என்னை கைது செய்ய வந்த

காதலியா-----


என்

இதயத்தை பிளக்கும்

ஈட்டி என

என்னை

கொள்ளை கொண்டவளே------

ரத்த நாணங்கள் துடிக்க

என் உயிரில் கலந்து

ஏன் என்னை வதைத்தாய்…….


என்னை கொன்றாலும்

என் உயிர் துளிகள்

சொல்லிடும்

உன் பெயரை !.....

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...