தாண்டி சென்ற
என்னால்------
உன்னை தாண்டி
செல்ல முடிய வில்லை……
நீ எந்தன்
உயிரோடு கலந்தவளா----
இல்லை
என்னை கைது செய்ய வந்த
காதலியா-----
என்
இதயத்தை பிளக்கும்
ஈட்டி என
என்னை
கொள்ளை கொண்டவளே------
ரத்த நாணங்கள் துடிக்க
என் உயிரில் கலந்து
ஏன் என்னை வதைத்தாய்…….
என்னை கொன்றாலும்
என் உயிர் துளிகள்
சொல்லிடும்
உன் பெயரை !.....
No comments:
Post a Comment