02 April 2012

பார்த்து கொண்டே.....

பார்த்து கொண்டே இருதான்....
பல நிமிடங்கள்...
எழுந்து சென்றாள்....
அவள்.....
மீண்டும்
பார்த்து கொண்ட இருதான்.....
சற்றே நின்று திரும்பி பார்த்தாள்...
மனதில் திட்டியவளாய்....
அவன்
குருடன் என்றும் அறியாமல்....

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...