நமக்கு ரொம்ப
படிச்சவங்க கிட்ட
நம்ம எதிர் பார்க்கிறது
---அன்பு...
அது மட்டும் அவுங்க
கிட்ட இல்லைன்னா
நொறுக்கி போகுமே
---நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப
படிச்சவங்க கிட்ட
நம்ம எதிர் பார்க்கிறது
---அன்பு...
அது மட்டும் அவுங்க
கிட்ட இல்லைன்னா
நொறுக்கி போகுமே
---நம்ம இதயம்...
நீ இல்லாமல் வாழும்---
ஒருவொரு நாளும்---
யூகங்கள் என---
கடந்திடுதே...
உன் நினைவுகளில்---
மட்டும் வாழுகிறேன்...
பல யூகளை---
கடந்தும்...
--- கனவுகளில்---
உறவுகளோடு வாழ---
ஆசை தான்...
ஆனால்...
ஏனோ சிறு
தயக்கம்....
நீ இன்றி
உறவுகளோடு வாழ...
இப்படிக்கு
காதல்.....
மௌனம் பேசிடும்
வார்த்தைகளால்---
கண்கள்
கரைந்திடுமா...
இல்லை---
கண்ணால் பேசிடும்
வார்த்தைகளால்---
உன் மௌனம்
தான் கலைந்திடுமா...
சொல்லடி...
மௌனமாய் இராதே
உன்
மௌனங்கள்
கூட சுமை தான்...💗💗💗
காதல் தந்த வலி
தீரவில்லை---
காயம் கண்ட
இதயம் மாறவில்லை---
வலிகளை சொல்லி அழ
யாரும் இல்லை...
தண்ணீரில் நீந்தும் மீன் போல--
கண்ணீரில் நீந்துகிறேன்...
மீட்டு கொண்டு செல்லடி---
மீண்டும் என்னடி சேர்ந்து---
என் மாடி
சாய்ந்து கொள்ளடி...
நீயும் இல்லா உலகம் அதிலே
நானும் வாழ்கிறேன்...
அந்த பிரமனும் செய்த
சதி என்னடி...
ஓன்றாய் இருந்த---
நினைவுகள் மட்டும் ---
என்னை கொல்லுதடி...
வலிகளை மட்டும் சுமந்து---
நீயூம் இல்லா உலகில் மரணிக்கிறேன்...
நானும் அங்கு உன்னுடனே...
என்னை உன் மார்போடு---
அணைத்து கொள்ளடி...
யாரும் இல்லா உலகம் அதிலே
உன்னோடு கைகோர்த்து
விண்ணில் விண்மீன்களாய்
சிறககடித்து பிறப்போம்....
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...