27 October 2011

தேவதை அவள்...

தேவதை அவள் ஒருத்தி
என் கண் எதரே விழ--- 
விண் மீனாய்
என் பார்வையை
பறித்து சென்றாளே....
இன்றோ----
பார்வை இருத்தும்
தெரியா குருடனாய் 
அவளை தேடிய.......


23 October 2011

வேதனையாய்....


மலர் ஒன்று பூத்தது…..
வண்டொன்று மொய்த்தது.....
எனனென்று சொல்வேன்.....
சூடிக்கொள்ள யாரும் இல்லை.....
சூதாட்ட காரர்களின் பிடியில்
சிக்கி விட்டாளே.....
இன்றோ அவளை மொய்த்து
கொள்ள தினம் தினம்
எத்தனை வண்டுகள்.....
கல்லாய் போன
அவளின் ஸ்பரிசத்தில்---
பூவாக
ஒரு சின்ன இதயம்
வேதனையை
மட்டும் சுமந்து கொண்டு-------

09 October 2011

நிழல் என.......


நிழல் என திரிந்திடும்
என் கனவுகளுக்கு
விடை கொடு கிழியே---
விடை கொடு.....
உன்  நினைவில்  தலை சாய்த்திட....

நிஜம் என
ஒரு சொல் சொல்லடி கிழியே
உன் நிழலாய் நான் என....

காலனும் இன்று
என்னை தேடிய---

உன்னை விட்டு
வெகு தூர பயணம்....

நானும் செல்கிறேனடி கிழியே
என நினைவுகளை மட்டும்
உன்னிலே விதையாய
புதைத்து விட்டு......

03 October 2011

சிறு கவிதை


அவளின் நினைவுகள் கூட
இன்று எனக்கு சுமை தான் 
என்றாவது என்னவள் 
அறிந்து விடுவாளோ என்று..
*************************************************************************

நினைவுகளில் நீந்தும் 
மீன்கள் கூட ---
கனவுகள் என்னும் 
வலையில் சிக்கி..
வலிகளை சுமந்து கொண்டு...
*************************************************************************

எது நிஜம் என்று
தெரியாது....

தெரியாத ஒன்றை தேடியே 
விடை தேடி அலைகின்றான் 
புரியாதவனாய்....
*************************************************************************
ஆசைகள் இல்லாத
மனிதன் எங்கே....?
தேடுகிறேன்...
அதுவும் ஒரு ஆசை தானே.....
*************************************************************************

சித்திரமும் பேசிட
சிக்கிக் கொண்டான்...

சிற்பமென செதுக்கிய
அவன் வாழ்வு 
கீறல் விழுந்த சிலையாய்------
*************************************************************************

சுவடுகள் இல்லாத
மனிதம் இது

தேடுவதோ
          மரணமில்லா
                             வழ்வை……..
*************************************************************************

வழி தேடும் கண்கழுக்கு
காதல் ஒரு
பாவம் என்றால்----
கிழிந்த காகிதமாய் போயிடுவாய்----
உன் வாழ்வும் இங்கு
தண்ணீரில் மிதக்கும்
காகித கப்பலை போல----

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...