காவியம் சொன்ன காதல் இது....
காலம் சொன்ன பாடம் இது....
காதல் ஒரு சில்வண்டு
அதை மொய்த்திட ....
பூக்களை எல்லாம்
பர்த்திருக்கிறேன்....
அனால்
ஏனோ ரசிக்கவில்லை
இன்று நேசிக்கிறேன்....
என்னோ தெரியவில்லை....
இது தான் காதலா....
புதிதாய் பிறந்து விட்டேன்....
உன்னுள்ளே....
பிறந்த காதலை பறித்துவிடடாய்
நீ உன்னுள்ளே....
இன்று நாம்
காதல் என்னும் பூ உலகில்
ஒன்றிணைந்துள்ளோம்....
காலம் எல்லாம் நம் காதல்
பூத்து மலர்ந்திட
இறைவனை வேண்டி கொள்கிறேன்....