காதல் தந்த வலி
தீரவில்லை---
காயம் கண்ட
இதயம் மாறவில்லை---
வலிகளை சொல்லி அழ
யாரும் இல்லை...
தண்ணீரில் நீந்தும் மீன் போல--
கண்ணீரில் நீந்துகிறேன்...
மீட்டு கொண்டு செல்லடி---
மீண்டும் என்னடி சேர்ந்து---
என் மாடி
சாய்ந்து கொள்ளடி...
நீயும் இல்லா உலகம் அதிலே
நானும் வாழ்கிறேன்...
அந்த பிரமனும் செய்த
சதி என்னடி...
ஓன்றாய் இருந்த---
நினைவுகள் மட்டும் ---
என்னை கொல்லுதடி...
வலிகளை மட்டும் சுமந்து---
நீயூம் இல்லா உலகில் மரணிக்கிறேன்...
நானும் அங்கு உன்னுடனே...
என்னை உன் மார்போடு---
அணைத்து கொள்ளடி...
யாரும் இல்லா உலகம் அதிலே
உன்னோடு கைகோர்த்து
விண்ணில் விண்மீன்களாய்
சிறககடித்து பிறப்போம்....