அரளி பூ வசம் தான்
அனால்
கனிந்திடும் கனியோ----
அரளி பூவின் வாசத்தை விட
எழுந்திடும்
போர் கொடிகள் எத்தனை..?.....
கட்சிக்காக
பேனா பிடிப்பவன்
கைகளில்
கட்சிக் கொடிகளா------
அனால்
கனிந்திடும் கனியோ----
அரளி பூவின் வாசத்தை விட
எழுந்திடும்
போர் கொடிகள் எத்தனை..?.....
கட்சிக்காக
பேனா பிடிப்பவன்
கைகளில்
கட்சிக் கொடிகளா------
பாவம்
வாழ்வை தொலைக்க
வேண்டிய அவலம்…..
கந்தல் ஆடை உடன்
வருபவனை
கட்டுகள் காட்டி
கட்சியை வளர்க்கும்
கட்சிகாரர்கள்……
தலைவனுக்காக
தன்னையே அழிக்கும்
மூடர்கள்
இங்கு மட்டுமா-----
சாதிக்கொரு கட்சி……
வீதிக்கொரு கட்சி…..
எதற்கு…?....
சரித்திரம் படைத்த தலைவர்கள்
பல வாழ்ந்த
நாடு இது
அதை சுட்டெரிக்க துடிப்பதேன்…?....
மெள்ளமே சுரண்டி
வெள்ளாமை எடுத்து
மக்களை ஏமாற்றுவதா ------
இவர்களை தண்டிக்க
சட்டங்கள் ஏது…?....
பட்டங்கள் பெற்ற
சட்ட மேதைகள் கூட
இவர்கள்
கை கூலியாம்…….
கடவுளென நினைக்கும்
சட்டங்களே
சதி இடம் ஆனால்
திட்டங்கள் என்று சேர்ந்திடும்......
குடிசைகள் என்று மலர்ந்திடும்......
நாடு என்று வளர்ந்திடும்......
கலக்கீட்டீங்க ரொம்ப அருமையா இருக்கு
ReplyDeleteninti nanba..
ReplyDeleteசட்டங்களை திருத்தும்! அதிகார தீர்மானத்தை , பிடுங்குங்கள் முதலில் அரசியல்வாதிகளிடமிருந்து.. பின்னர் கைக்கூலிகளா கைக்கு விளங்கிடும் வேலிகளா என விவாதிப்போம் ......
ReplyDeletenanti nanba
ReplyDelete