21 December 2010

ஏக்கம்

அமைதியான வானம்
       அழகான பூமி----
அமைதியான இரவு
      அழகான நிலா---
மெல்லிய
கொலுசின் ஓசை
        யார் அவள்?...

தேடிப்பார்த்தேன்
கிடைக்க வில்லை
அலைந்தது திரிந்தேன்
காணவில்லை!....
      என்றும் அவளுக்காக...........

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...