அமைதியான வானம்
அழகான பூமி----
அமைதியான இரவு
அழகான நிலா---
மெல்லிய
கொலுசின் ஓசை
யார் அவள்?...
தேடிப்பார்த்தேன்
கிடைக்க வில்லை
அலைந்தது திரிந்தேன்
காணவில்லை!....
என்றும் அவளுக்காக...........
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
No comments:
Post a Comment