23 October 2011

வேதனையாய்....


மலர் ஒன்று பூத்தது…..
வண்டொன்று மொய்த்தது.....
எனனென்று சொல்வேன்.....
சூடிக்கொள்ள யாரும் இல்லை.....
சூதாட்ட காரர்களின் பிடியில்
சிக்கி விட்டாளே.....
இன்றோ அவளை மொய்த்து
கொள்ள தினம் தினம்
எத்தனை வண்டுகள்.....
கல்லாய் போன
அவளின் ஸ்பரிசத்தில்---
பூவாக
ஒரு சின்ன இதயம்
வேதனையை
மட்டும் சுமந்து கொண்டு-------

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...