29 August 2023

காதல் தந்த வலி










காதல் தந்த வலி

தீரவில்லை---

காயம் கண்ட 

இதயம் மாறவில்லை---

வலிகளை சொல்லி அழ 

யாரும் இல்லை...


தண்ணீரில் நீந்தும் மீன் போல-- 

கண்ணீரில் நீந்துகிறேன்...

மீட்டு கொண்டு செல்லடி---

மீண்டும் என்னடி சேர்ந்து---

என் மாடி

சாய்ந்து கொள்ளடி...


நீயும் இல்லா உலகம் அதிலே

நானும் வாழ்கிறேன்...

அந்த பிரமனும் செய்த

சதி என்னடி...

ஓன்றாய் இருந்த---

நினைவுகள் மட்டும் ---

என்னை கொல்லுதடி...


வலிகளை மட்டும் சுமந்து---

நீயூம் இல்லா உலகில் மரணிக்கிறேன்... 

நானும் அங்கு உன்னுடனே...

என்னை உன் மார்போடு---

அணைத்து கொள்ளடி...


யாரும் இல்லா உலகம் அதிலே

உன்னோடு கைகோர்த்து 

விண்ணில் விண்மீன்களாய் 

சிறககடித்து பிறப்போம்....

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...