மௌனம் பேசிடும்
வார்த்தைகளால்---
கண்கள்
கரைந்திடுமா...
இல்லை---
கண்ணால் பேசிடும்
வார்த்தைகளால்---
உன் மௌனம்
தான் கலைந்திடுமா...
சொல்லடி...
மௌனமாய் இராதே
உன்
மௌனங்கள்
கூட சுமை தான்...💗💗💗
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
No comments:
Post a Comment