அன்பு என்ற ஒன்று போதுமே----
ஆயுதம் என்ற சொல்லை மாற்றிடவே…
ஆதாயம் தேடி அலையும்
மனிதர்கள் மத்தியில்
ஆயுதம் எதற்கு…?
ஈகை பல புரிந்திடுவோம்----
உண்மையாய் வாழ்ந்திடுவோம்....
ஊனமாய் இருப்பவனையும்---
எதற்கும் துணிந்தவன் ஆக்குவோம்....
ஏக்கம் என்பதை மனதில் வைத்து---
ஐயம் என்பதை மறந்து---
ஒன்றிணைந்த மனதராய்---
ஓசையில்லாமல்---
ஔகாரமாய் வழ்ந்திடுவோம்....
No comments:
Post a Comment