19 April 2011

அன்பென்றொரு ஆயுதம்



ன்பு என்ற ஒன்று போதுமே----

யுதம் என்ற சொல்லை மாற்றிடவே

                          
                  ஆதாயம் தேடி அலையும்

                            மனிதர்கள் மத்தியில்

                               ஆயுதம் எதற்கு…?


ன்பமாய் வாழ்ந்திடுவோம்.....

கை பல புரிந்திடுவோம்----

ண்மையாய் வாழ்ந்திடுவோம்....

னமாய் இருப்பவனையும்---

தற்கும் துணிந்தவன் ஆக்குவோம்....

க்கம் என்பதை மனதில் வைத்து---

யம் என்பதை மறந்து---

ன்றிணைந்த மனதராய்---

சையில்லாமல்---

காரமாய் வழ்ந்திடுவோம்....

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...