மனிதத்தை படைதான்
இறைவன்....
அனைத்தையும் படைதான்....
அனால்
வாழ்வதோ
மனிதம் அல்ல....
மனிதத்தை அழிக்கும்
மனித ஆயுதங்கள்....
மலை என புறப்பட்ட
கருத்துக்கள்
புயலென ஆயுதங்களாய---
மனித இதயத்தை சிதைக்க
சிதைந்த
மனிதம் மலர்த்திட
சத்தியவாதிகள் எத்தனை...?
சத்தியவாதிகளை நசுக்கிட
அலையும் கூட்டங்கள்
எத்தனை...?
சிந்தனை இல்லா
மனிதம் சிநதித்திருந்தால்---
சிந்தனைகள் கூட
மனிதத்தை
மலர செய்திடும்...
.
No comments:
Post a Comment