09 February 2012

கடவுள் படைத்த உலகம்


மனிதத்தை படைதான்
இறைவன்....
மனிதம் வாழ்த்திட
அனைத்தையும் படைதான்....

     அனால்
        வாழ்வதோ
           மனிதம் அல்ல....

மனிதத்தை அழிக்கும்
 மனித ஆயுதங்கள்....

மலை என புறப்பட்ட
கருத்துக்கள்
புயலென ஆயுதங்களாய---
மனித இதயத்தை சிதைக்க

சிதைந்த
மனிதம் மலர்த்திட
சத்தியவாதிகள்  எத்தனை...?

சத்தியவாதிகளை நசுக்கிட
அலையும் கூட்டங்கள்
எத்தனை...?

சிந்தனை இல்லா
மனிதம் சிநதித்திருந்தால்---
சிந்தனைகள் கூட
மனிதத்தை
மலர செய்திடும்...
.

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...