23 January 2011
இது ஒன்றும் காவியமல்ல
காவியம் என்று சொல்ல
இது ஒன்றும் புதிதல்ல
பல கவிஞர்கள் எழுதிய
எழுத்துக்களே…!......
கவிதை என்றால் என்ன?
எழுத்துககள் ஒன்றாக சேர்த்து
உயிர் கொடுப்பதா-----
இல்லை
புதிதாய பூத்திடும்
மலரா கருத்துக்களா-----
எனறோ ஒருவன் எழுதி வைத்தான்
பெண்ணை தெய்வமென”
ஏன்?........
------அவள் பிறப்பின வாசல் என்பதாலா-------!........
அதனால் தான் பெண் என்ற வார்த்தைக்கு மதிப்போ
ஆனால் இன்றோ
காலம் மாறி விட்டது………
மாற்றங்கள் தான்
மனிதர்களை மாற்றுவதா-------
போதும் இந்த வேதனை
காலத்தின் மாற்றஙகள் வேண்டாம்
நாகரிகம் எனற பெயரில்
ஒரு புதிய சகாப்தம் தேவைதான்
அதற்காக நம்மை
சீர்குலைக்க வேண்டாம்……….
------“எனறும் புதிதாய் மலர்ந்திடுவோம்
சிந்தனையில் எழுர்ச்சி பெறுவோம்
சந்ததிகளை மாற்றிடுவோம்”--------
Subscribe to:
Post Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
உன் பாத சுவடுகள் ஒவ்வொன்றும் எனக்கு பாசறைகளா--- இல்லை எனது வாழ்க்கைகா... இதோ !--- தனிமை என்னை வாட்டிட உன் பாத ச...
-
60 seconds makes an minit 60 minutes makes an hour 24 hour makes an day 7 days makes an weak 4 weeks makes an month 12 months makes an year...
-
எழுத்துக்களை சேர்த்தால் எதுவும் செய்திடலாம்….. ஆனால் அது----- எழுத்தா ள ன் பேனா முனையிலிருந்து புறப்படும் பூவை போன்றது……. ...
No comments:
Post a Comment