26 January 2011

தொலைந்து விடாதே....


புன்னகை கண்டு

மயங்காதே------

கண்கள் கண்டு

கரையாதே-------

காதல் என்பது சுகம்தான்……..

அதற்காக

வாழ்க்கை எனபது சுமை அல்ல

காதலில் விழுந்து

வாழ்க்கையை விடுவதை வட

வாழ்க்கைக்காக

காதலை துறப்பது மேல்……..

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...