24 January 2011
காதலின் வேதனை
என் இனிய தென்றலே
நீ வீசிடும் நேரத்தில்
உன்னை தூற்றி கொள்ளவில்லை……
நீ இல்லா நேரத்தில்
இந்த அழகிய விழக்குகள்
வா வா என்று முத்தமிடுவதேன்…….
வாய் விட்டு அழவும் தெரியவில்லை
நீ வீசிடும் இந்த பொழுதை
மறக்கவும் முடியவில்லை…….
காதோரமாய் இனிய பாடல்கள்
என் நினைவுகளை
வருடிக்கொள்வதா-------
போதும்
நிறுத்தி விடு
என் உள்ளே
நான் மட்டுமாய் ஆசை படுகிறேன்
ஆனால்
ஏனோ தெரியவில்லை
என்றும் உன் நினைவால்
வாழ்வை இழந்திடுவேனோ……?......
Subscribe to:
Post Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
ஏட்டிலே எழுதினான் …. பாட்டிலே படித்தான் …. காதலை சொன்னான் … நாணத்தில் நின்றாள் .... புன்னகையில் அவள் கன்னங்கள் சிவந்து குழி இரண்டு வ...
-
இல்லம் ஒன்று கட்டினான்---- உள்ளம் அங்கு இல்லை..... தண்ணி ஒன்று அடித்தான்---- தெளிவு அங்கு இல்லை ...... தள்ளாடும் வாழ்க்கையை---...
-
சாலை ஓரமாய் ஆயிரம் விழக்குகள் மின்னிடும் அனால் எனறும் அணையா வழக்காய் -------------ஏழையின் வயிறு

No comments:
Post a Comment