29 January 2011

பெண்களே அழிவுப்பாதையை ஏன்?....

நீ பிறந்தாலே
செலவு என்று எண்ணி
உன்னை கருவிலே
அழிக்க நினைப்பவரை
மன்னியாதே


கன்னிப் பருவுமதிலே
எத்தனை கனவுகள்
அதை சுட்டெரிப்பதோ
வரதட்சனை என்னும்
காட்டுத் -- தீ

நீ காதலிக்க நினைத்தால்
காதலி 
அதற்காக
உனனை தொலைத்து விடாதே……..

பெண்ணே..!---
உன்னை விலைப்போடடு
எடுத்துக்கொள்ள
இடம் கொடுப்பதா------

மாடலிங் என்ற பெயரில்
கோவண துணியுடன்
பவனிவருவதா-------

கலாச்சாரத்தை அழிப்பதா-------

ஈனத் தரையதிலை
உன்னை இழப்பதா------

பெண்ணினமே..!-----

நீ சந்தித்ததுணடா
இது 
அழிவு பாதையை
நோககி செல்லும்
பயணம் என்று …….

.

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...