31 January 2011

பனித்துளி


துளித் துளியாய்
சிந்திடும் நீ---
முத்து முத்தாய்
தெரிந்திடுவாய்
காலை பொழுதிலே----

தன் அழகிய முத்தத்துடன்
பூக்களையும் புல்வெளிகளையும்
வருடிக்கொண்டு--
மனித இதையங்களை
சிலிர்க்க செய்திடுவாய்----

பகலவனை கண்டதும்
தன்னை மெல்லமே 
ஒளிந்து கொள்வாய்---
அவன் ஒளியினிலே---
குழந்தை தன்
தாயின் மடியில்
ஒளிந்து கொள்வது போல....

மீண்டும் அந்த
புல்வெளியை நோக்கி
காத்திருப்பா

ய்

ஏக்கத்துடன்....
தன் அழகிய முத்தங்களால்
பிம்பங்களை பதிய செய்திட…….

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...