03 February 2011
சுகமான சுமை
பெண்ணே !......
உன் விழியால் என்னை சிறை வைத்தாயே
உன் நினைவுகளால்
தினம் தினம் மடிந்துக் கொண்டிருக்கும் என்னை
வார்த்தை என்னும்
சொல்லெடுத்து
அம்புகளால் துளைக்காதே
இதயம் வலிக்கிறது………..
உன் பெயரை மட்டும்
உச்சரிததுக் கொண்டே-----
பட்ட அடிகளின் காயம் இன்னும் மாறவில்லை
அன்று நண்பர்கள் சொன்னார்கள்
காதல் எனபது-----
காயங்களின் சுகமான வேதனை என்று
புரியவில்லை-----
இன்று புரிந்து
அது ஒரு இதையத்தின்
சுகமான சுமை என்று…….
இரவும் பகலும் தூக்கம் இல்லை----
இமைகளை மட்டும் மூடுகிறேன்…….
இதையத்தில் உன் பெயரை
மட்டும் முனங்கிக் கொண்டு……..
ஏனோ தெரியவில்லை
உன் நினைவால் மட்டும் வாடுகிறேன்
“--இலவு காத்த கிழி போல--”
நீ எனக்கில்லை எனறு தெரிந்த பின்பும்………
ஓ இது தான் காதலா--------
என்பு தேவதைக்காக காத்திருப்பேன்……
இந்த ஒரு ஜென்மம் மட்டும்மல்ல-----
இன்னும்
ஏழு ஏழு ஜென்மம்
எடுத்தால் கூட………….
அது கூட சுகமான சுமை தானே....
என் தேவதைக்காக------------
Subscribe to:
Post Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
உன் பாத சுவடுகள் ஒவ்வொன்றும் எனக்கு பாசறைகளா--- இல்லை எனது வாழ்க்கைகா... இதோ !--- தனிமை என்னை வாட்டிட உன் பாத ச...
-
60 seconds makes an minit 60 minutes makes an hour 24 hour makes an day 7 days makes an weak 4 weeks makes an month 12 months makes an year...
-
எழுத்துக்களை சேர்த்தால் எதுவும் செய்திடலாம்….. ஆனால் அது----- எழுத்தா ள ன் பேனா முனையிலிருந்து புறப்படும் பூவை போன்றது……. ...
No comments:
Post a Comment