வெற்றிக் கொடி நாட்டி
இரத்தம் மண்ணில் சிந்திட
உயிர்கள் பல மடிந்து
பெற்ற சுதந்திரம் - இன்று
காற்றோடு கலந்து போவதேன்-----
பாரதி கண்ட கனவு
கண்ணிலே நிற்கின்றது…….
கனவை நினைவாக்க
நினைத்தால்…….
கண்ணீரே பரிசாக
கிடைக்கின்றது……..
கண்ணோரம் நிற்கும் கனவை
நினைவாக்கிட யாரும்
இல்லையே------
எம் தேசம் சதந்திர
தேசம் என்று
மார் தட்டியே மடிந்தான்
அன்று
ஆனால் இன்றோ....
வீதியில் வழையாடும் குழந்தை
மத்தியிலும் கொலை………
பிஞ்சி குழந்தைகளை பலாத்காரம்
செய்யும் கொடுமை……..
மனிதன் பணத்துக்காக பலரின்
உறுப்புக்களை விற்பதா------
கல்லூரி சென்றால் வீடு
தரும்பும் வரை ஏங்கும்
தாயின் மனம்……….
ஏன் ?....
எம் பாரதத்தாயே
இந்த கொடுமைகள்
உன் கண்ணில்
விழவில்லையா------
நீதி தேவதைகளே
கொடுமைகள் சூழ்ந்து
உன் கண்களை
மறைத்து விட்டதோ-----
இதோ உன் கண்களை
கட்டவுள்த்திட
எழுகின்றான்
- இந்தியன்
இரத்தம் மண்ணில் சிந்திட
உயிர்கள் பல மடிந்து
பெற்ற சுதந்திரம் - இன்று
காற்றோடு கலந்து போவதேன்-----
பாரதி கண்ட கனவு
கண்ணிலே நிற்கின்றது…….
கனவை நினைவாக்க
நினைத்தால்…….
கண்ணீரே பரிசாக
கிடைக்கின்றது……..
கண்ணோரம் நிற்கும் கனவை
நினைவாக்கிட யாரும்
இல்லையே------
எம் தேசம் சதந்திர
தேசம் என்று
மார் தட்டியே மடிந்தான்
அன்று
ஆனால் இன்றோ....
வீதியில் வழையாடும் குழந்தை
மத்தியிலும் கொலை………
பிஞ்சி குழந்தைகளை பலாத்காரம்
செய்யும் கொடுமை……..
மனிதன் பணத்துக்காக பலரின்
உறுப்புக்களை விற்பதா------
கல்லூரி சென்றால் வீடு
தரும்பும் வரை ஏங்கும்
தாயின் மனம்……….
ஏன் ?....
எம் பாரதத்தாயே
இந்த கொடுமைகள்
உன் கண்ணில்
விழவில்லையா------
நீதி தேவதைகளே
கொடுமைகள் சூழ்ந்து
உன் கண்களை
மறைத்து விட்டதோ-----
இதோ உன் கண்களை
கட்டவுள்த்திட
எழுகின்றான்
- இந்தியன்
No comments:
Post a Comment