ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே நீயும்
கண்ணுறங்கு…….
நானும் இங்கு பாடுகிறேன்
உனக்கொரு தாலாட்டு……..
எதிரிகள் சூழ்ந்திட
நானும் இங்கு அனாதையாய்------
நீயே என் செல்வமடா-----
உன்னை தவிர வேறு
சொந்தம் இங்கு ஏது……
என் சொந்தங்களை தேடியே
கால்களும் தேயிந்ததடா-----
உன்னையும்
என் கையிலே சுமந்து கொண்டு
அனாதையாய் சுற்றி திரிந்தேன்
சுற்றி யாருமில்லை
நீ மட்டும் முழுமதியாய்……..
என்னோடு……..
உன்னையும்
கம்பீரமாய் வழர்ப்பேனடா-------
நீயும் இங்கு
மூட நம்பிக்கையை ஒழித்திட…….
மூடி வைத்த
அறிவு கண்களை தறப்பாயடா-------
தியாகம் செய்து
இந் நாடை காப்பாய்யடா------
தாயகம் போற்றும்
மகனாய் நீயும் வாழ்ந்திட
என் உயிரையும் உனக்காய் தருவேனடா-------
10 February 2011
Subscribe to:
Post Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
உன் பாத சுவடுகள் ஒவ்வொன்றும் எனக்கு பாசறைகளா--- இல்லை எனது வாழ்க்கைகா... இதோ !--- தனிமை என்னை வாட்டிட உன் பாத ச...
-
60 seconds makes an minit 60 minutes makes an hour 24 hour makes an day 7 days makes an weak 4 weeks makes an month 12 months makes an year...
-
எழுத்துக்களை சேர்த்தால் எதுவும் செய்திடலாம்….. ஆனால் அது----- எழுத்தா ள ன் பேனா முனையிலிருந்து புறப்படும் பூவை போன்றது……. ...
No comments:
Post a Comment