14 February 2011

பனி முடிய மழை காலம்


பனி முடிய
அந்த மழைச்
சாரலிலே-----
கண்கள் தெரியாத
முகம் அது……
வெள்ளை ரோஜா
அரும்புவதுபோல்
மெல்ல நடந்து வரும்
சின்னக் குயிலின் ஓசை……..
என் அருகில்
மெல்ல வர----
பனியால் உறைந்து
நின்றிருந்த என்னை
போர்வையால்
முடிப் பிரிந்தாளே……. 

ஆனால-----

அந்த பனி முடிய
மழை கால
நினைவுகள் மட்டும்
நிழலாய் ……..

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...