அம்மா அம்மா அம்மா
உன் அருகில் நான் இல்லை
உன் மடியில் படுத்து
துயில் எழ……..
பத்து மாதங்கள் உன்னிலே தங்கி
பட்ட வேதனைகளை
சுகமாக எடுத்து
என்னை ஈன்றாயே-------
உன் கரங்களில் தவழும்
பூவாக என்னை
கட்டி அணைதாயே------
நான் மெல்லமே
தவழ்ந்து எழ
அதை அழ்காய் ரசிதாயே-------
நான் நடை பயிலும் நேரமதிலே
என் கரங்களை பிடித்து உன்னோடு
௬ட்டிச் சென்றாய்-----
நான் பாதை தடுமாறும் நேரமதிலே
பாதை காட்டும் விழக்காய்
சுடர் விட்டு எரிந்தாயே-----
நான் இளைஞனாகிட
ஒரு நல்ல நண்பனாய்
என்னோடு நீயும் இருந்தாயே-------
இன்றோ உன் குரலை மட்டும்
கேட்கிறேன் எங்கிருந்தோ---
தினம் தினம் ….
என் அருகில் நீ இல்லை
என்றும் என் உயர் உன்னோடு…….
வெறும் ௬டாய் வாழ்கிறான்…….
உன்னை காண கண்கள்
ஏக்கத்துடன் காத்திருக்கின்றன------
கால சக்கரத்தின பிடியின் என் வாழ்வு……..
இப்போதெல்லாம்
ஏனோ யோசிக்கிறோன்
மீண்டும் அந்த வாழ்வு
கிடைத்திடுமா என்று……
உன் மடி ஓரமாய்
தலை சாய்த்து துயில் எழ------
அன்புடன்.....
No comments:
Post a Comment