09 February 2011
வாழ்க்கையே புராணமாய்.....
ஒருவன் எழுதினான்------
வாழ வழி இல்லையாம்…….
வாழ்ந்திட வழி தேடினால்
வழி எங்கே ?......
வாழ வைக்கும் தெய்வம்
எனறு நினைத்தான்
முயற்சி இல்லையாம்…….
சாதனைகள் பல
படைக்க நினைத்தான்……
பயத்தாலே சாதனையை மறந்தான்…….
திறமை கையிலே----
சீறும் இளமை வயதிலே----
ஆனால் துணிச்சல் இல்லையாம்……..
பாட்டில்களை கையில் எடுத்தான்
புத்திசாலி என்று நினைத்தான்……….
தத்துவங்ள் பல
எதுவும் அவனுக்கல்ல……
புராணங்களை புரட்டினான்-----
கடந்து வந்த பாதைகளே
புராணமாய்--------
முதிர்வயதில்.........
Subscribe to:
Post Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
உன் பாத சுவடுகள் ஒவ்வொன்றும் எனக்கு பாசறைகளா--- இல்லை எனது வாழ்க்கைகா... இதோ !--- தனிமை என்னை வாட்டிட உன் பாத ச...
-
60 seconds makes an minit 60 minutes makes an hour 24 hour makes an day 7 days makes an weak 4 weeks makes an month 12 months makes an year...
-
எழுத்துக்களை சேர்த்தால் எதுவும் செய்திடலாம்….. ஆனால் அது----- எழுத்தா ள ன் பேனா முனையிலிருந்து புறப்படும் பூவை போன்றது……. ...
கவிதை நல்லா இருக்கு
ReplyDelete