12 March 2011

புது உலகம் படைக்க....


யிரம் ஆயிரம்
எண்ணங்களில்----
சின்ன சின்ன
நினைவுகள் தோன்றட்டும்.......

சின்ன சின்ன
நினைவுகளில்-----
புது புது
கனவுகள் தோன்றட்டும்......

புது புது
கனவுகளில்-----
சின்ன சின்ன
மின்னல்கள் தோன்றட்டும்......

சின்ன சின்ன
மின்னல்களில்----
புது புது
கவிதைகள் தோன்றட்டும்.....

புது புது
கவிதைகளில்------
சின்ன சின்ன
கருத்துக்கள் தோன்றட்டும்......

சின்ன சின்ன
கருத்துக்களில்----
புது புது
உலகம் தோன்றட்டும்........ 

2 comments:

  1. எண்ணங்கள் கனவாகி,நினைவாகி,சிந்தனையால் கவிதையாகி,கருத்துகள் தோன்றி உலகம் உருவாகிறது...........!!!!!!!!!!!...........
    அருமை..........

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...