நீ எந்தன் வானில்
வந்த விண்மீனா--------
நிலவும் தான் இன்று
கலைகிறது----
உன் விழி கண்ட
வெட்கத்தில் ----
மேகங்களின் இடையே
ஒளிந்து கொண்டு.......
மேகங்கள்
என்ன செய்யும்?....
ஒளிவதற்கு இடம்
இல்லையே...!
உனக்கு ஒன்னு
தெரியுமா----
நீ அந்த
பிரம்மன் படைத்த
அழிகிய சிற்பம்......
எனக்காக எழுதப்
பாடாத காவியம்.....
காதல் என்னும்
வலைக்குள்ளே
பின்ன பட்ட
ஓவியம் ......
வாழ்க்கை என்னும்
காகிதத்தில்----
கலைக்கப்பட்ட ஓவியமாய்
நம் காதல்.......
நீயும் சென்றாய்
சிரித்துக் கொண்டு.....
புரிந்து கொண்டேன்----
வேசம் என்று.......
நீ என்னை கண்ட
அந்த சிறு நொடியில்....
No comments:
Post a Comment